skip to main |
skip to sidebar
இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
இன்னமும் 1411 புலிகள் மட்டுமே இந்தியாவில் இருக்கின்றது.
பேசாமல் நம் இந்தியாவின் தேசிய விலங்காக நரியை அறிவித்துவிடுவோமா...
அதான் 110 கோடி இருக்கிறோமே..
நம் தேவைக்காக இயற்கையை அழிக்கும் அனைவரையும் நரி என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது...
இனியாவது உங்களால் இயன்றவரை நம் இயற்கையை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுங்கள்.
தேவையில்லாத போது மின்விளக்கு, மின்விசிறி மற்றும் அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து வையுங்கள்.
இயன்றவரை அதிக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க பாருங்கள்.
தண்ணீரை அதிகம் செலவழிக்காதீர்.
மரம் வெட்டுவதை தவிர்க்கப் பாருங்கள்.
இயற்கையின் பொருட்களையே அதிகம் பயன்படுத்துங்கள்.
செயற்கை பொருட்களின் வரவால்தான் இயற்கை அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறது.
பெரிய அளவில் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்காதீர்கள்.
நிச்சயம் ஒரு நாள் நம் முயற்சி இந்த உலகையே மாற்றும் என்பதில் துளியளவும் ஐயமில்லை...
என்றும் அன்புடன் -
தினேஷ்மாயா
இயற்கையை பாதுகாப்போம்..
Monday, February 15, 2010
இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
இன்னமும் 1411 புலிகள் மட்டுமே இந்தியாவில் இருக்கின்றது.
பேசாமல் நம் இந்தியாவின் தேசிய விலங்காக நரியை அறிவித்துவிடுவோமா...
அதான் 110 கோடி இருக்கிறோமே..
நம் தேவைக்காக இயற்கையை அழிக்கும் அனைவரையும் நரி என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது...
இனியாவது உங்களால் இயன்றவரை நம் இயற்கையை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுங்கள்.
தேவையில்லாத போது மின்விளக்கு, மின்விசிறி மற்றும் அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து வையுங்கள்.
இயன்றவரை அதிக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க பாருங்கள்.
தண்ணீரை அதிகம் செலவழிக்காதீர்.
மரம் வெட்டுவதை தவிர்க்கப் பாருங்கள்.
இயற்கையின் பொருட்களையே அதிகம் பயன்படுத்துங்கள்.
செயற்கை பொருட்களின் வரவால்தான் இயற்கை அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறது.
பெரிய அளவில் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்காதீர்கள்.
நிச்சயம் ஒரு நாள் நம் முயற்சி இந்த உலகையே மாற்றும் என்பதில் துளியளவும் ஐயமில்லை...
என்றும் அன்புடன் -
தினேஷ்மாயா
Posted by
தினேஷ்மாயா
@
2/15/2010 06:37:00 PM
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
-
▼
2010
(571)
-
▼
February
(24)
- ஒரு கல்லூரியின் கதை...
- படிக்கவேண்டிய காதல்கதை..
- உன்னைப் பார்த்தபின்..
- நினைத்தாலே இனிக்கும்...
- என்னாவேன்...
- மாயா...
- அவளின் கோபம்..
- நான் சமீபத்தில் அதிகம் ரசித்து கேட்ட பாடல்கள்..
- இயற்கையை பாதுகாப்போம்..
- இந்தியா... பணக்கார நாடாம்..!
- இரத்த தானம்...
- மரணம்....
- விடை பெறுகிறேன்...
- துரோகம்...
- விவேகானந்தர் இல்லம்.....
- கடவுள் யார்?
- கிறுக்கல்கள்...
- நினைவுகள்....
- மறக்கமுடியுமா......
- உண்மை தெய்வம் யார்
- புதியதோர் காதல் இலக்கியம்....
- உண்மை நட்பு....
- இருண்ட நாள்...
- அவள் வசிப்பிடம்....
-
▼
February
(24)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
0 Comments:
Post a Comment