பிரார்தனை

Thursday, November 28, 2013



நான் இன்று இறந்தாலும்,

நாளை இறந்தாலும்,

என்று இறந்தாலும் -

என்னை நினைப்பவர்கள்

அனைவருக்காகவும்

என் ஆன்மா நான் இறந்தபின்பும்

என்றும் என்றென்றும்

பிரார்த்தை செய்துக்கொண்டே இருக்கும்..

* தினேஷ்மாயா *

0 Comments: