வானிலை அறிக்கை

Thursday, November 07, 2013



வங்க கடலின் கிழக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், தமிழகம் மற்றும் புதுவையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழையோ பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுருத்தப்படுகிறது.

நான் கேட்ட வானிலை அறிக்கைகளில் எனக்கு அதிகம் நினைவிலிருக்கும் அறிக்கை ஒன்றை இங்கே பதிவு செய்தேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: