சமநிலை

Thursday, November 28, 2013



   ஒரு தண்ணீரை நீங்கள் எந்த பாத்திரத்தில் வைத்தாலும் அது எப்போது நிலையான தன்மையில்தான் இருக்கும். அதுப்போல, நாமும் எந்த நிலைகு சென்றாலும், சமநிலைக்கு வந்துவிட வேண்டும். இல்லையேல் நம்மால் அதிக காலம் அந்த மேல்நிலையில் இருக்க முடியாது.

* தினேஷ்மாயா *

0 Comments: