இறந்திருப்பேன்

Monday, November 11, 2013


  ஏதேதோ கிறுக்குகிறேன். முகமறியா முகவரியரியா பல உள்ளங்கள் என் கிறுக்கல்களை படித்து வருகின்றனர். உங்கள் ஆதரவிற்கு நன்றி. பலருக்கு என்னை யார் என்றுகூட தெரியாது. இருப்பினும் என் எழுத்துக்களுக்காக இந்த வலைப்பக்கம் வந்து போகும் அனைத்து நண்பர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். 

   இயன்றவரை எனக்கு கிடைக்கும் நேரத்திலெல்லாம் என் மனதின் எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன். இந்த வலைப்பக்கத்தில் குறைந்தது ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு மேலாக எந்த பதிவும் இல்லை என்றால், நான் இறந்திருப்பேன் என்று அர்த்தம். இயற்கையோடு கலந்திருப்பேன் என்று புரிந்துக்கொள்ளுங்கள். 

* தினேஷ்மாயா *

1 Comments:

SabanaSuthan said...

arivilla dhinesh unaku enna pesura?