காரணமில்லா கண்ணீர்

Thursday, November 28, 2013



      சில பாடல்களை கேட்கும்போதெல்லாம் காரணமில்லாமல் கண்ணீர் வரும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் எவராச்சும் என்னருகில் இருந்தால், உடனே தைலத்தை தேடி கண்டுபிடித்து என் நெற்றியில் பூசிக்கொள்வேன். ஏன் கண்கள் கலங்கியிருக்கிறது என்று அவர்கள் கேட்டால், தைலம் போட்டிருக்கேன், அதான் என்று சொல்லிவிடலாம் பாருங்கள் !!

இப்போதும் காரணமில்லா கண்ணீரை வரவழைக்கும் பாடல்களை கேட்டுக்கொண்டே ....

- அன்புடன்
* தினேஷ்மாயா *

0 Comments: