இசை - வரிகள்

Thursday, November 28, 2013



மனம் மகிழ்ச்சியாய்

இருக்கும்போது - நம் மனம்,

இசையை ரசிக்கும்..

மனம் சோகமாய்

இருக்கும்போது - நம் மனம்

பாடலின் வரிகளை

உணரும் !!

* தினேஷ்மாயா *

0 Comments: