ஞா-நீ

Sunday, February 10, 2013



   விஞ்ஞானம் உலகை பலத்துறைகளில் மாற்றி வருகிறது. இயற்கை வகுத்த நியதிகளை புரிந்துக்கொண்டு அதை பயன்படுத்துவதே விஞ்ஞானம் எனப்படும். 

   மெய்ஞானம் என்பது இயற்கை வகுத்த நியதிகளையும் தாண்டி அந்த இயற்கையையே புரிந்துக்கொள்வது. ஞானத்தை வெளியில் தேடக்கூடாது. மெய்ஞானம் என்பதில் மெய் என்றால் உடல் என்று அர்த்தாம். நம் உடலும் ஒரு ப்ரம்ம அண்டம் தான் அதாவது நம் உடலும் ஒரு ப்ரம்மாண்டம் தான். அந்த அண்டத்தினுள் சென்று உண்மையை உணர்ந்துக்கொள்வதே மெய்ஞானம்.

  ஞானத்தை உன்னுள் தேடு. நீயும் ஒரு ஞானி..

- தினேஷ்மாயா -

0 Comments: