சுதந்திரம்

Sunday, February 10, 2013




    ஒரு ஆணை ஒரு குறிப்பிட்ட வயதுவரை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அந்த வயதை கடந்ததும் அவனை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும்.

   ஒரு பெண்ணை ஒரு குறிப்பிட்ட வயது வரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும். அந்த வயதை கடந்ததும் அவளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

இதுதான் நம் நாட்டின் கலாச்சாரத்தை சீர்கெடாமல் வைத்திருக்க உதவும். 

- தினேஷ்மாயா -

0 Comments: