என் இனிய இயந்திரா

Monday, February 04, 2013



     மனிதர்கள் இன்று இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.  என்றாவது ஒருநாள் நிச்சயம் மனிதனும் ஒரு இயந்திரமாகவே நிச்சயம் மாறத்தான் போகிறான், அவன் மாறாவிட்டாலும் விஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் மனித இனத்தையே இருந்த இடம் தெரியாமல் செய்யப்போகிறார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

என்றுதான் மனிதன் தான் ஒரு மனிதன் என்பதை உணர்ந்து மனிதத்தன்மையோடு வாழப்போகிறானோ தெரியவில்லை..

- தினேஷ்மாயா -

0 Comments: