நரகம்

Wednesday, February 27, 2013



பாவிகளை தண்டிக்க

இறைவன் -

நரகத்தை உருவாக்கினான் என்கிறார்கள்.

அதற்கு பதிலாக

பாவிகளை படைக்காமலே

இருந்திருக்கலாமே அந்த இறைவன் !!

- தினேஷ்மாயா -

0 Comments: