என் சோகம்

Tuesday, February 12, 2013



என் சோகத்தை என் மனதில் வைத்திருக்க முடியவில்லை.

அதனால்தான் என் வலியை என் எழுத்துக்களில் பதிந்துவிட்டு நான் வலியின்றி வாழ முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன்.

- தினேஷ்மாயா -

0 Comments: