தலையணை

Wednesday, February 06, 2013



காதலியை மணந்து,

திருமணத்திற்கு பிறகு

கட்டிப்பிடிக்கும்போது இருக்கும் ஆனந்தத்தைவிட

காதலிக்கும்போது அவளை நினைத்து

தலையணையை கட்டிப்பிடித்து

தூங்கும்போது கிடைக்கும் ஆனந்தமே தனிதான்...


- தினேஷ்மாயா -

0 Comments: