தனிமையில் தனிமை

Tuesday, February 12, 2013


  பலரும் தனிமையை விரும்புவார்கள். ஆனால் தனிமை என்று சொல்லிவிட்டு, தனித்திருக்கும்போது பாட்டு கேட்பார்கள், படம் பார்ப்பார்கள், விளையாடுவார்கள், நூல் படிப்பார்கள், தூங்குவார்கள் இல்லை வேறு எதாச்சும் செய்வார்கள். ஆனால் நான் தனிமையிலும் தனிமையை மட்டுமே விரும்புவேன். தனிமையை நான் விரும்புகிறேன் என்றால் அப்போது எனக்கு எதுவும் வேண்டாம் என்று விட்டுவிடுவேன். தொல்லைப்பேசியில் இருந்து அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிடுவேன். பெரும்பாலும் தனிமையில் மனதிற்குள் பாட்டு பாடிக்கொண்டிருப்பேன். மற்றபடியான செயல்களை பெரிதும் தவிர்த்துவிட்டு தனிமையில் உண்மையான தனிமையை அனுபவித்து வாழ்ந்துக்கொண்டிருப்பேன்.

- தினேஷ்மாயா -

0 Comments: