விலைமாதர்

Tuesday, February 12, 2013


இந்த காலத்தில் எத்தனையோபேர் - 

விலைமதிப்பற்ற அன்பை 

விற்பனைக்கும் வாடகைக்கும் தரும்போது,

விலைமாதர் ஒருத்தி -

தன் வயிற்றுபிழைப்புக்காக

இறைவன் தந்த உடலை தருவது

தவறாகுமா ?

சிந்தியுங்கள் !

@ எல்லோர்க்கும் மனசு ஒன்று உண்டு என்பதை மறக்கவேண்டாம் @


- தினேஷ்மாயா -

0 Comments: