கனவு உலகம்

Monday, February 11, 2013



       இன்றுவரை ஒரு கனவில் தான் நானும் வாழ்ந்துவருகிறேன். கனவு என்று எனக்கு நன்றாக தெரிந்தும் அதில் இருந்து வெளியே வர மனசு விரும்பவில்லை. என்னை அந்த கனவிலிருந்து மீட்டெடுக்க எவளாச்சும் ஒருத்தி வருவாள் என்று நான் இன்னமும் கனவு உலகத்திலேயே காத்திருக்கிறேன். யாராச்சும் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. எனக்கு என் கனவு இருக்கிறது. அந்த கனவிற்கு நான் இருக்கிறேன். வேறென்ன வேண்டும் எனக்கு சொல்லுங்கள் ?

- தினேஷ்மாயா -

0 Comments: