சுயசரிதை

Saturday, February 09, 2013



என் சுயசரிதை எழுத

எனக்கு நேரமில்லை..

இவ்வுலகில் எவ்வளவோ சரித்திரம்,

எழுதப்படாமலே மறைந்து போயிருக்கிறது.

அதில் என்னுடையதும்

எழுதப்படாத சரித்திரமாய்

இருந்துவிட்டு போகட்டும் !

- தினேஷ்மாயா -

0 Comments: