வருந்தாதே

Sunday, December 01, 2013



    வெளிச்சத்தைப் பற்றி தெரியும் முன் உனக்கு இருள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். உனக்கு கஷ்டங்கள் வருகிறதென்று வருந்தாதே. நன்மை நடக்கும்போது அதன் அருமை உனக்கு புரிய வேண்டுமென்றால், கண்டிப்பாக நீ கஷ்டப்பட்டிருக்க வேண்டும்..

* தினேஷ்மாயா *

0 Comments: