நன்றி..

Thursday, December 19, 2013



 முகமறியா தோழி ஒருவர் அயல்தேசத்தில் இருந்து இன்று என்னை தொடர்புக்கொண்டு என் வலைப்பக்கத்தை படித்துவிட்டு வாழ்த்து தெரிவித்தார். என் மாயா பற்றி விசாரித்தார். ஆனால் என்ன, அவள் என்னைப்பிரிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டி இருந்தது.

முகமறியா முகவரியரியா அந்த அன்புத்தோழிக்கு என் நன்றிகள் பல. 

* தினேஷ்மாயா *

0 Comments: