ஆலய கதவு

Tuesday, December 03, 2013



   சென்ற வாரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் சென்றிருந்தேன். அங்கே வாயிற்கதவில் இருந்த மொட்டுக்கள்... என் மூன்றாவது கண் வழியாக பார்த்தது.. அதாவது என் கேமரா மூலம் எடுத்தது..

* தினேஷ்மாயா *

0 Comments: