வெண்மதி வெண்மதியே நில்லு

Thursday, December 26, 2013



வெண்மதி, வெண்மதியே, நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,

வெண்மதி, வெண்மதியே, நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்,
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்,

உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்,
மேலும் மேலும்,
துன்பம் துன்பம் வேண்டாம்.

வெண்மதி, வெண்மதியே, நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்,
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்,

உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்,
மேலும் மேலும்,
துன்பம் துன்பம் வேண்டாம்.


அஞ்சு நாள் வரை,
அவள் பொழிந்தது,
ஆசையின் மழை,
அதில் நனைந்தது,
நூறு ஜென்மங்கள்,
நினைவினில் இருக்கும்,
ஆறு போல்,

எந்த நாள் வரும்
உயிர் உருகிய,
கண்களால் சுகம்,
அதை நினைக்கையில்,
ரத்த நாளங்கள்,
ராத்திரி வெடிக்கும்..
ஒரு நிமிஷம் கூட,
என்னை பிரியவில்லை,
விவரம் ஏதும்,
அவள் அறியவில்லை,
என்ன, இருந்து போதும்,
அவள் எனதில்லையே,
மறந்து போ,
என் மனமே…

ஓ ஹோ,

வெண்மதி, வெண்மதியே, நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்,
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்,

உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்,
மேலும் மேலும்,
துன்பம் துன்பம் வேண்டாம்,

ஜன்னலின் வழி,
வந்து விழுந்தது,
மின்னலின் ஒளி,
அதில் தெரிந்தது,
அழகு தேவதை,
அதிசய முகமே,
ஆ ஹா ஹா..

தீ பொறி என,
இரு விழிகளும்,
தீக்குச்சி என,
என்னை ஊரசிட,
கோடி பூக்களாய்,
மலர்ந்தது மனமே,
அவள் அழகை பாட,
ஒரு மொழியில்லையே,
அளந்து பார்க்க,
பல விழியில்லையே,

என்ன, இருந்த போதும்,
அவள் எனதில்லையே,
மறந்து போ,
என் மனமே…

உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்,
மேலும் மேலும்,
துன்பம் துன்பம் வேண்டாம்


படம் : மின்னலே

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர்: வாலி

பாடியவர் : ரூப்குமார் ரதோர்

* தினேஷ்மாயா *

1 Comments:

SabanaSuthan said...

I cant understand thambi....... But it is one type of love pain