Facial

Tuesday, December 25, 2012




     இன்னைக்கு ஒரு நாள் விடுமுறை..

தலைக்கு மேல வேல இருந்துச்சுனு முடிவெட்ட சென்றேன். எல்லாம் முடிஞ்சு முகத்தில் எதோ க்ரீம் பூசி ஒரு மணி நேரம் கண்ணைமூடி உட்கார வெச்சுட்டான். அப்புறம் திரும்பவும் ரெண்டு மூனு க்ரீமெல்லாம் பூசி இன்னும் அரைமணி நேரம் உட்கார வெச்சான். எல்லாம் முடிச்சு முன்னூறு ரூபாயை புடுங்கிட்டான். என்னடானு கேட்டா...

“சார்.. இதான் சார் பேஷியல்”-னு கூலா சொல்றான்..
 

மனசாட்சி: “ நான் கேட்டனா.. எனக்கு பேஷியல் பண்ணுனு நான் கேட்டனா.. ??”
 
எனக்கென்ன கடுப்புனா, 2 மணிநேரம் தேவையில்லாம என்ன அங்கேயே அரஸ்ட் பண்ணி வெச்சிடானேனுதான்.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: