ஆலயமணி

Sunday, December 30, 2012



ஆலயமணியானாலும் சரி, நாம் வீட்டில் வைத்திருக்கும் சிறிய மணியானாலும் சரி. நம் பூசைகள் அனைத்திலும் மணி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. மணி அடிக்கும்போது அதில் இருந்து வெளிவரும் சப்தம் ஓங்காரத்தை உணர்த்துகிறது. மணியோசை கேட்கும்போது நம்மைச்சுற்றி இருக்கும் துஷ்ட சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பர். மணிக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டு.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: