இன்றைய இரவு உணவு

Wednesday, December 05, 2012



 வாழ்க்கையில் எவ்வளவோ நாள் பட்டினியா இருந்திருக்கேன். குறைந்த பட்சமாக என் உணவை பத்து ரூபாயில் முடித்துக்கொண்டிருக்கிறேன். கல்லூரி படிக்கும்போது ஒரு நாள் பணம் இல்லாமல் ஐந்து ரூபாய்க்கு கேழ்வரகு கூழ் குடித்து என் மதிய உணவை முடித்திருக்கிறேன். இன்றுதான் என் வாழ்வில் என் இரவு உணவை அதிகபட்சம் இரண்டு ரூபாயில் முடித்துக்கொண்டேன். பணம் இல்லை என்பது ஒரு சிறிய காரணம் என்றாலும் மனம் போன போக்கில் சென்றேன். எதாச்சும் சாப்பிடனும் போல தோன்றியது. சரி இரவு உணவை முடித்துக்கொள்வோம் என்று ரோட்டோர கடையில் ஒரு வடை சாப்பிட்டேன். இத்துடன் என் இன்றைய இரவு உணவு முடிந்தது. சாப்பிடாமல் பல இரவுகளை ஓட்டியிருக்கிறேன். இருப்பினும் இந்த ஒரு வடையை என் இரவு உணவாக எண்ணி உட்கொண்டது இதுதான் முதல்முறை..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: