பசி

Tuesday, December 25, 2012



பசி என்ற ஒன்று

இருப்பதால்தான்

இன்னமும் மனிதன்

உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்...

@ அது எதற்கான பசி என்பது ஒவ்வொரு மனிதனை பொறுத்தது.

- அன்புடன்

****தினேஷ்மாயா**** 

0 Comments: