கொஞ்ச நாளா

Wednesday, December 05, 2012



   கொஞ்ச நாளாவே நான் என் வலைப்பக்கத்தின் பக்கம் வரமுடியவில்லை. அதாவது நான் என் மனதோடு பேசாமல் இருந்திருக்கிறேன் என்று எனக்கு புரிகிறது. என் மனதோடு எவ்வளவு நாட்கள்தான் என்னால் பேசாமல் இருக்க முடியும். வேலை கொஞ்சம் அதிகம் அத்தோடு உடல் நிலை ஒத்துழைக்கவில்லை இதைவிட மிகப்பெரிய கொடுமையான மின்தடை. என்னவென்று சொல்ல. ஆனால் இனி நேரம் கிடைக்கும்போது நிச்சயம் என் மனதின் எண்ணங்களை இங்கே பழையபடி தொடர்ந்து பதிவு செய்வேன். 

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: