நெற்களஞ்சியம்

Sunday, December 30, 2012



நமக்கெல்லாம் இன்றுவரை உணவளித்துவருவது இந்த நெற்கதிர்கள். விஞ்ஞானமயமாகிவிட்ட இந்த உலகத்தில் விவசாயத்திற்கு இடமில்லை. வெறும் விஞ்ஞானமும் உங்கள் தொழில்நுட்பமும் ஒருபோதும் உங்களுக்கு சோறுபோடாது. மனிதனின் உழைப்பும் இயற்கையுன் துணையும் இருந்தால்மட்டுமே இந்த உலகம் நகர்ந்து செல்லும். இல்லையே நரகத்தை இங்கேயே சந்திக்க வேண்டியிருக்கும் இனி வரும் தலைமுறைகள்.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: