தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு

Friday, December 28, 2012



தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் பழங்கால கல்வெட்டு இது. தமிழ் ப்ராமி வகையை சேர்ந்த எழுத்துக்கள் இவை. என்ன எழுதியிருக்கிறது என்று இப்போதிருக்கும் நம் அறிவுக்கு புலப்படாது. ஆனால் எதோ இங்கும் அங்கும் நமக்கு தெரிந்த தமிழ் எழுத்துக்கள் தென்படுகிறது என்று நினைக்கும்போது நாம் இன்னும் தமிழை விடவில்லை என்று புரிகிறது.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: