ஏமாறாதே..

Friday, August 10, 2012



ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இவ்வுலகில் இருக்கத்தான் செய்வான். நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த கலிகாலத்தில் யாரைத்தான் நம்புவது என்று தெரியவில்லை. அனைவரையும் நேசி. ஆனால் உடனே நம்பிவிடாதே. நம்பிவிட்டால் ஒருபோதும் சந்தேகிக்காதே.


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: