கண்ணீர்

Friday, August 10, 2012




கண்ணீருக்கு பல காரணங்கள் உண்டு.

மகிழ்ச்சி
துன்பம்
வலி
பிரிவு
தோல்வி
வெற்றி
காதல்
பக்தி
முக்தி...

இப்படி கண்ணீருக்கு பல காரணங்கள் உண்டு. கண்ணீரின் தனித்துவம் என்னவென்றால், உங்களை யாராவது சிரிக்க சொன்னால் உடனே சிரித்து விடுவீர்கள். பொய்யாகவேனும் சிரிப்பீர்கள். ஆனால், உங்களை யாராவது உடனே அழ சொன்னால், அழுகையும் வராது, பொய்யாய் கண்ணீரும் வராது.

உண்மையான கண்ணீர் பொய்யாய் வராது..


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: