என்னபண்ணிக் கிழிச்சீங்க?

Tuesday, August 14, 2012



சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: