தாய்ப்பாசம்

Friday, August 10, 2012



இவ்வுலகில் ஈடுஇணை  இல்லா பாசம் தாயின் பாசம் மட்டும்தான். இவ்வுலகில் நமக்கு கிடைத்த உறவும் பாசமும் நம்மைப்பற்றி தெரிந்த பின்னர்தான் நமக்கு கிடைத்தவை. ஆனால், நம் முகத்தைப்பார்க்கும் முன்னரே தாயின் பாசம் நமக்கு கிடைத்துவிட்டது. ஆதிமுதல் அந்தம்வரை அவளது பாசம்  நம் வாழ்க்கையின் கடைசி வரை கூடவே வரும்..


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: