முதலாளித்துவம்

Friday, August 10, 2012



  எங்கும் முதலாளித்துவம்தான் மேலோங்கி நிற்கிறது. உழைப்பவன் என்றும் மேலே வர முடிவதில்லை. உழைக்கும் வர்க்கம் என்றும் உழைத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்பது முதலாளிகள் வர்க்கம் என்றோ முடிவு செய்தது. நம் உரிமைக்காக நாம் போராடினால் மட்டுமே நம் உரிமைகளை நாம் மீட்டெடுக்க முடியும்... உழைப்பாளர் தினங்களை கொண்டாடுவதை விடுத்து, என் உழைப்பாளிகளை கொண்டாடுங்கள். இவ்வுலகமே நல்லதொரு மாற்றம் காணும்...

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: