யாரோ நீ

Wednesday, August 22, 2012



யாரோ நீ??

எங்கிருந்தோ சுட்ட படம் இது..
இவளது கண்கள் ஆயிரம் அர்த்தம் சொல்கின்றன. அந்த அர்த்தம் என்ன என்று புரியாமல் மொழியிழந்து நிற்கிறேன்.

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

2 Comments:

Anonymous said...

மறுபடியும் கண்ணா!!!!!!!!!!!

தினேஷ்மாயா said...

ஆம்.. மறுபடியும் கண் தான்.
ஆனால் இது யாரென்று தெரியாத ஒருவரின் கண்கள்...
மனதை ரொம்ப கவர்ந்தது. அதனால் இங்கே பதிவு செய்தேன்...