ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன்

Tuesday, August 14, 2012



சில நேரங்களில் ஒரு புன்னகை கூட அடுத்தவரின்
இதயத்தை உனக்கு திறந்துவிடும்.
மரியாதை கொடு,
அன்பு செய்,
ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை
ஒளிந்திருக்கிறது.

- ஓஷோ


-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: