உன் உயிர்

Monday, August 24, 2020

 

அரசாங்கம் தளர்வுகள் அறிவித்துவிட்டது..

ஈ-பாஸ் திட்டம் கைவிடப்பட்டது..

பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம்..

கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம்..

இதுபோன்ற விடயங்களைக் கண்டு நீங்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

உண்மையில் கொரோனாத் தொற்று முழுவதும் குறையவில்லை, கட்டுக்குள்ளும் வரவில்லை..

உன் வாழ்க்கை உன் கையில் என்று சொன்ன காலம் போய்,

உன் உயிர் உன் கையில் என்றாகிவிட்டது..

* தினேஷ்மாயா *

0 Comments: