மெய்சிலிர்ப்பு

Wednesday, August 19, 2020

 

நீ பிறந்து நடக்க ஆரம்பித்தபோது

உன் பாதம் முதலில் பூமியில் பட்டபோது

பூமிக்கு மெய்சிலிர்த்தது..

அப்போது உருவானதுதான்

இந்த மரங்கள் எல்லாம்!!

 * தினேஷ்மாயா *

0 Comments: