மெய்ஞ்ஞான நூல்

Monday, January 23, 2017



"நவசூத் திர வீட்டை நான்என்று அலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்? " 39

- மெய்ஞ்ஞான புலம்பல்
பத்திரகிரியார் சித்தர் எழுதியது..

இந்த உடம்பை நான் என்று தவறாக நினைத்து வாழ்ந்து வருகிறோம். ஆனால், சிவனே உண்மை என்பதை இவர் வரிகள் புரியவைக்கிறது..

* தினேஷ்மாயா *

0 Comments: