ஔவையாரின் நல்வழி

Monday, January 16, 2017

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்  "
- ஔவையார் (நல்வழி : 22 )

இதன் பொருள் அனைவருக்கும் புரியும் என நம்புகிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: