வான ஊர்தி

Sunday, January 15, 2017

"ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்
பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள்"

- திருத்தக்கதேவர் ( சீவக சிந்தாமணி)

மயிலால் ஆன வானவூர்தி பற்றி சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது..

* தினேஷ்மாயா *

0 Comments: