உபகாரம்

Monday, January 16, 2017



" நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்  "     

- ஔவையார் ( மூதுரை :2)

எவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று ஔவை கூறிய வார்தைகள் இவை..

* தினேஷ்மாயா *

0 Comments: