விவசாயத்தின் பெருமை

Monday, January 23, 2017




"சீரைத் தேடின் ஏரைத் தேடு"
- கொன்றை வேந்தன் ( ஔவையார்)

விளக்கம்
புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்..

விவசாயத்தின் பெருமையை எம் ஔவை மூதாட்டி அன்றே பாடியிருக்கிறாள்.

* தினேஷ்மாயா *

0 Comments: