பொங்கல் நல்வாழ்த்துகள்..

Saturday, January 14, 2017



இவ்வுலகம் தழைக்க சூரியன் ஒருவனே காரணம். அவனுக்கு நன்றி செலுத்தும் தினம் இன்று. அனைத்து உயிர்களும் செழிப்பாய் வாழ, மும்மாரி பொழிந்து விவசாயம் தழைத்தோங்க, மக்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ, பிறந்திருக்கும் தைமகள் அனைவர் மனதிலும் அன்பை விதைத்து பேரன்பை அறுவடை செய்யட்டும்..

அனைவருக்கும் என் மனமார்ந்த தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

* தினேஷ்மாயா *

0 Comments: