கடல் அலை..

Sunday, March 16, 2014


     ஒவ்வொரு முறையும் கடலில் இறங்கும் போது, துணி கடலில் நனைய கூடாது என்று துணியை முட்டிவரை மடித்துக்கொண்டுதான் இறங்குவேன். ஆனால், கடலில் இருந்து வெளியே வரும்போது உச்சந்தலை வரை தண்ணீரில் நனைந்தபடிதான் வெளியே வருகிறேன்..


* தினேஷ்மாயா *

0 Comments: