கைவண்ணம்

Friday, March 07, 2014


புத்தமத துறவிகளின் கைவண்ணம்..


   இந்த வண்ண கோலத்தை அவர்கள் அவ்வளவு பொருமையாக செய்கிறார்கள்.


பல மணி நேரங்கள் எடுத்துக்கொண்டு இதை செய்து முடிக்கிறார்கள்.


ஆனால் எந்தவித காரணமும் இன்றி அவர்கள் இதை உடனே அழித்துவிடுகிறார்கள். அப்போதுதான் உணர்ந்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டு என்ன சாதித்தாலும் சரி வீழ்ந்தாலு சரி, வாழ்க்கை ஒன்றுமே இல்லை என்பதைதான் பின்னாளில் உணர்த்துகிறது...

* தினேஷ்மாயா *

0 Comments: