காகிதம்

Wednesday, April 24, 2013


பணம் வெறும் காகிதம் மட்டுமே. ஆனால் அதுதான் மனிதனின் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிறது. இந்த உண்மையை உணர்ந்தவன் பணத்திற்கு முதலாளி ஆகிறான். இதை உணர மறந்தவன், பணத்திற்கு அடிமை ஆகிறான்..


* தினேஷ்மாயா *

0 Comments: