கண்ணீர்

Tuesday, April 23, 2013


அவள் பிரிந்துசென்ற போது

சிந்திய கண்ணீரைவிட

பிரிந்து சென்றபின்

என் கனவில் அவள் வரும்போது

நான் சிந்தும் கண்ணீரே அதிகம்...

* தினேஷ்மாயா *

0 Comments: