காமம்

Wednesday, April 24, 2013



    இயற்கையின் படைப்பில் காமம் என்பது ஒரு இயல்பான விஷயமே. ஆனால் பெரும்பாலான மக்கள் அதை தவறான் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். என்னவோ காமம் என்பது ஒரு கொலைக்குற்றம் என்பது போல. ஆனால் அதற்கென நேரம், காலம், இடம், இப்படி பல விஷயங்களை பார்க்கவேண்டும் தான். அதை பார்க்காமல் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் காதல் என்னும் பெயரில் காமத்தை வெளிப்படுத்துவது எனக்கும் கொஞ்சம் அந்த மக்கள் மீது வெறுப்பைத்தான் உண்டாக்குகிறது. 

* தினேஷ்மாயா *

0 Comments: