அழுகை

Saturday, April 20, 2013


எல்லோர் முன்னிலையிலும்

சிரித்து விடலாம்...

ஆனால்

மனதிற்கு நெருக்கமான

உறவுகளிடம் மட்டும்தான்

மனம்விட்டு அழ முடியும்..

* தினேஷ்மாயா *

1 Comments:

sanasuthan said...

Unmaiyana Unmai