நான் நானாக இருப்பதற்கு..

Friday, April 12, 2013



வாழ்க்கையில் 

எவ்வளவோ பார்த்தாகிவிட்டது..

இன்று நான்,

நானாக இருப்பதற்கு -

யாரையும் காரணம் சொல்லமாட்டேன்.

என் வலி,

என் தோல்வி,

என் அவமானம்,

என் லட்சியம்,

என் உழைப்பு,

என் கலங்கா மனம் -

இவைதான் காரணம்...



* தினேஷ்மாயா *

0 Comments: